காதலும் நட்பின் தொடர்வு கயமை இல்லையடி
உம் முகம் பார்த்து நீர்
கோவில் சிலை தானோ ?
என்று மன மகிழ்வுகொண்டேன் அன்று
நீர் நட்பாக பழகுகையில்
நானும் நட்புடனே
பெருமிதம் கொண்டேன் இன்று
நம் நட்பும் எல்லை மீறாது
மகிழ்வுடனே தொடர்ந்து
மிகு நட்பு சேர்ந்து காதல் ஆகலாமே !
காதலும் நட்பின் தொடர்வு தானே !
அது கயமை இல்லையடி
கண்ணியமானவளே.
No comments:
Post a Comment