Search This Blog

Sunday, July 11, 2010

காதலும் நட்பின் தொடர்வு கயமை இல்லையடி


உம் முகம் பார்த்து நீர்
கோவில் சிலை தானோ ?
என்று மன மகிழ்வுகொண்டேன் அன்று

நீர் நட்பாக பழகுகையில்
நானும் நட்புடனே
பெருமிதம் கொண்டேன் இன்று

நம் நட்பும் எல்லை மீறாது
மகிழ்வுடனே தொடர்ந்து
மிகு நட்பு சேர்ந்து காதல் ஆகலாமே !

காதலும் நட்பின் தொடர்வு தானே !
அது கயமை இல்லையடி
கண்ணியமானவளே. 

No comments:

Post a Comment