Search This Blog

Monday, July 26, 2010

மான் விழி மல்லிகையே


மான் விழி மல்லிகையே
Share
மான் விழி மல்லிகையே என்
மனம் மயக்கிய மெல்லியவளே நீ உன்
மனம் மாறியது இதனால் தானா ?

மாடப்புரமும் மனை நிலமும்
மந்திர அணிகலனால் தானா !
மங்கல விளக்கே மனம் மறந்தது ஏனோ ?

மனம் நொந்த மானுடன் நான் என அறியாயோ நீ ?
மங்கையே மன்னவன் மையல் கொண்டதை
மறந்தாயோ ? மனத்தால் துறந்தாயோ ?

மதி விழியும் என்னை மறந்ததோ ?
மறுமொழியும் பேசாதோ? பேசாதோ ?
மன்னவனை மறந்தது ஏனோ ? ஏனோ ?



மல்லிகையே
மெல்லியவளே
மனம் மாறியது இதனால் தானா ?
மாடப்புரமும் மனை நிலமும்
யாரிடம் சொல்லி அழ

No comments:

Post a Comment