மான் விழி மல்லிகையே
Shareமான் விழி மல்லிகையே என்
மனம் மயக்கிய மெல்லியவளே நீ உன்
மனம் மாறியது இதனால் தானா ?
மாடப்புரமும் மனை நிலமும்
மந்திர அணிகலனால் தானா !
மங்கல விளக்கே மனம் மறந்தது ஏனோ ?
மனம் நொந்த மானுடன் நான் என அறியாயோ நீ ?
மங்கையே மன்னவன் மையல் கொண்டதை
மறந்தாயோ ? மனத்தால் துறந்தாயோ ?
மதி விழியும் என்னை மறந்ததோ ?
மறுமொழியும் பேசாதோ? பேசாதோ ?
மன்னவனை மறந்தது ஏனோ ? ஏனோ ?
மனம் மயக்கிய மெல்லியவளே நீ உன்
மனம் மாறியது இதனால் தானா ?
மாடப்புரமும் மனை நிலமும்
மந்திர அணிகலனால் தானா !
மங்கல விளக்கே மனம் மறந்தது ஏனோ ?
மனம் நொந்த மானுடன் நான் என அறியாயோ நீ ?
மங்கையே மன்னவன் மையல் கொண்டதை
மறந்தாயோ ? மனத்தால் துறந்தாயோ ?
மதி விழியும் என்னை மறந்ததோ ?
மறுமொழியும் பேசாதோ? பேசாதோ ?
மன்னவனை மறந்தது ஏனோ ? ஏனோ ?
No comments:
Post a Comment