Search This Blog

Sunday, July 11, 2010

காதலன் !


இனிய மனிதன் காதல்
இன்பத்தை எதிர்பார்த்தே
இனித்து போகிறவன் அவன்
இனியும் இனியும் கிடைக்கும்

இவரால் கிடைக்கும்
இப்படி கிடைக்கும்
இந்நேரம் கிடைக்கும் என
இறுமாந்து போகிறான்

இனிய கனவுகளோடு
இன்றைய நாளை
இனிதே கழித்து களைத்து
இப்போதும் இனித்து

இளைத்து என்றும்
இரவிலேயே
இருகின்றானே !
இவனே காதலன் 

No comments:

Post a Comment