Search This Blog

Saturday, July 24, 2010

கண நேரம்

கண நேரம்
கண்ணோடு
கண் நோக்கினேன்
காதல் .....

வாழ்கைக்கு வளம்
வளங்குவாளா
வனிதையுடன்
வாழ்வோமா ?

மனதோடு
மனம் நோக்கி
மாய்ந்து போனேன்
மண்ணோடு மண்ணாக ....

கண நேரம் கூட அவள் என்னை
காணாது காற்றோடு காற்றாக
கண்காணாத தூரம் போனதால்
கவலையோடு கண்மாயில் 

No comments:

Post a Comment