மெல்லிய மனதின் நட்பை கவிதையால் உணர்த்துவோம் ka.vithai@yahoo.com
Search This Blog
Saturday, July 24, 2010
கண நேரம்
கண நேரம்
கண்ணோடு
கண் நோக்கினேன்
காதல் .....
வாழ்கைக்கு வளம்
வளங்குவாளா
வனிதையுடன்
வாழ்வோமா ?
மனதோடு
மனம் நோக்கி
மாய்ந்து போனேன்
மண்ணோடு மண்ணாக ....
கண நேரம் கூட அவள் என்னை
காணாது காற்றோடு காற்றாக
கண்காணாத தூரம் போனதால்
கவலையோடு கண்மாயில்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment