Search This Blog

Saturday, July 24, 2010

கவியே உன்னை

என் நட்பே உன்னை
நான் முதலில்
பார்த்தபோது

உன் முகமும் மனமும்
அறிந்துகொண்டேன்

நீ என் மனைவியாக வருவாயா
என எண்ணினேன்

நட்பில் நடக்கையில்
இதனை எப்படி
வாய்திறந்து சொல்வது
என சொல்ல தயங்கினேன்

இன்று
இனியும் பேசும்
உரிமை கூட
இழந்தேனே 


up
0
dowm
email

No comments:

Post a Comment