Search This Blog

Saturday, July 24, 2010

கண்மணி

கண்ணின் மணி போல நீ என்
மிக அருகிலே இருந்தாலும்

உன்னிடம் ஒரு வார்த்தை
கூட பேச முடியாது
அன்னியனானேன்

சொர்கத்தின் மிக அருகிலே
நரக வேதனயடி 

No comments:

Post a Comment