Search This Blog

Saturday, July 24, 2010

கவியே உன் நினைவே எங்கும் நிற்குதடி


எந்த
தையில்
உன்னை
கண்டேனோ

என்று முதல்
உன் நினைவு
விதை
கொண்ட
கதை யாக
என் மனதில்
பாய்ந்தது
கவியே

உன் நினைவே
எங்கும்
நிற்குதடி 

No comments:

Post a Comment