Search This Blog

Monday, July 12, 2010

கண்ணே உன் முகமாகவே

புத்தகமும்  உன் முகமாகவே
பூவும் உன் முகமாகவே
பலகையும் உன் முகமாகவே
பத நீரும் உன் முகமாகவே
பாத்திரங்களும் உன் முகமாகவே
பலகாரங்களும் உன் முகமாகவே
பழகும் மனிதர்
பலரும் உன் முகமாகவே

பணிவானவளே என்னடி மாயம் செய்தாய்

No comments:

Post a Comment