Search This Blog

Saturday, July 24, 2010

கவி நகரம்

நகரத்தின் ஓர் எல்லையில்
நாகரீகமாய் அவளின்

நிமிட பார்வை நீடித்திட
நின்றது என் மனம் காதலாய்

நில்லாது சென்ற அவளால்
நகரமும் நரகமானது ...... 

No comments:

Post a Comment