என்னவள் மனமும் முகமும் கழுவி
மை தீட்டிய மெல்லிய கவிதை கதை
என்னவள் மை தீட்ட மைக்கோல்
காணோமாம் அதற்காய் அந்த அந்த
மெய் நிறத்தாள் யார் யாரை தூது அனுப்பலாம்
என யோசித்து பார்த்தாளாம் சொல்கிறேன்
மைனாவை தூது அனுப்பினால் எம்
மெய் கண்டு வெட்க பட்டு சொல்லாது
இருந்து விடுவாளோவென பயந்தாளாம்
கிள்ளையை தூது அனுபினால் நம் இனிய
பசுமையானபிள்ளை மனது கண்டுவிட்டு
கருத்தை மறந்து விடுவாள் இக்கிள்ளை
என்றே மனம் யோசித்து பயந்தாளாம்
வெண் பஞ்சு மேகத்தை தூது அனுப்பினால் நம்
வெண் பளிங்கு மனம் கண்டு மோகம் கொண்டு
வெளிறி போவாள் என்றே வெகுண்டு போனாளாம்
காற்றை தூது விடலாம் என்றால் நம்
சுகந்த நறுமணம் கண்டு மனம் கலந்து
இருந்து விட்டால் என்செய்வது என கலங்கி போனாளாம்
சூரியனைத்தான் தூது விடலாம் என்றால் சூதாக
சூரியன் சுட்டு விட்டால் என பயந்தாளாம்
பின் சுற்றத்தை தான் அனுப்பவேண்டும் என முடிவெடுத்தாளாம்
தன் மனதை தூது விடலாமா என்றால்
உரிமை மனதை கண்டுவிட்டால்
மானாக மாறிவிடுமே மனம் என்றே பயந்தாளாம்
என்னவளை காணாது சென்ற என்மனதை
கண்டு அவள் காணாது கண்ட மைக்கோலால்
என்மனதையே வர்ணமாய் தீட்டி அழகு பார்த்தாளே
மை தீட்டிய மெல்லிய கவிதை கதை
என்னவள் மை தீட்ட மைக்கோல்
காணோமாம் அதற்காய் அந்த அந்த
மெய் நிறத்தாள் யார் யாரை தூது அனுப்பலாம்
என யோசித்து பார்த்தாளாம் சொல்கிறேன்
மைனாவை தூது அனுப்பினால் எம்
மெய் கண்டு வெட்க பட்டு சொல்லாது
இருந்து விடுவாளோவென பயந்தாளாம்
கிள்ளையை தூது அனுபினால் நம் இனிய
பசுமையானபிள்ளை மனது கண்டுவிட்டு
கருத்தை மறந்து விடுவாள் இக்கிள்ளை
என்றே மனம் யோசித்து பயந்தாளாம்
வெண் பஞ்சு மேகத்தை தூது அனுப்பினால் நம்
வெண் பளிங்கு மனம் கண்டு மோகம் கொண்டு
வெளிறி போவாள் என்றே வெகுண்டு போனாளாம்
காற்றை தூது விடலாம் என்றால் நம்
சுகந்த நறுமணம் கண்டு மனம் கலந்து
இருந்து விட்டால் என்செய்வது என கலங்கி போனாளாம்
சூரியனைத்தான் தூது விடலாம் என்றால் சூதாக
சூரியன் சுட்டு விட்டால் என பயந்தாளாம்
பின் சுற்றத்தை தான் அனுப்பவேண்டும் என முடிவெடுத்தாளாம்
தன் மனதை தூது விடலாமா என்றால்
உரிமை மனதை கண்டுவிட்டால்
மானாக மாறிவிடுமே மனம் என்றே பயந்தாளாம்
என்னவளை காணாது சென்ற என்மனதை
கண்டு அவள் காணாது கண்ட மைக்கோலால்
என்மனதையே வர்ணமாய் தீட்டி அழகு பார்த்தாளே
No comments:
Post a Comment