மெல்லிய
மனதின் நட்பை
கவிதையால்
உணர்த்துவோம்
ka.vithai@yahoo.com
Search This Blog
Saturday, July 24, 2010
கனவிலும் மறப்பேனா
கனவிலும் மறப்பேனா நட்பின் நிலவாய் என் உயிராக அவளை நினைத்தேன் ஆயிரம் நாட்களும் முழு மனதோடு அனால் அவள் என்மீது மனமின்றி என்னை விட்டு சென்றாலும் நான் மறக்க மாட்டேன் என் இதயத்தை நான் எவ்வாறு மறப்பது?
No comments:
Post a Comment