Search This Blog

Saturday, July 24, 2010

காதல் மனமே

கவிதை நீ என்றேன் 
மௌனம் கொண்டாய் 

உன்னை வெண்ணிலா 
என்றேன் மிக 
ரசித்து சிரித்தாய் 

"நிலாப்பெண்" என்றேன் 
அனால் நீ 
"நில்லாப் பெண்ணாக" 
அங்கிருந்து 
சென்று விட்டாயே 

என்னவளே 
இது ஏனோ ? 

என் மனமே 
நான் யாது 
செய்வேன் ? 


No comments:

Post a Comment