மெல்லிய
மனதின் நட்பை
கவிதையால்
உணர்த்துவோம்
ka.vithai@yahoo.com
Search This Blog
Saturday, July 24, 2010
காதல் மனமே
கவிதை நீ என்றேன் மௌனம் கொண்டாய் உன்னை வெண்ணிலா என்றேன் மிக ரசித்து சிரித்தாய் "நிலாப்பெண்" என்றேன் அனால் நீ "நில்லாப் பெண்ணாக" அங்கிருந்து சென்று விட்டாயே என்னவளே இது ஏனோ ? என் மனமே நான் யாது செய்வேன் ?
No comments:
Post a Comment