மெல்லிய மனதின் நட்பை கவிதையால் உணர்த்துவோம் ka.vithai@yahoo.com
Search This Blog
Monday, July 26, 2010
தென்னவனை தேடுகிறாயா மானே ?
தேடும் தென்மானே
தென்னவனை தேடுகிறாயா மானே ?
தென்னவனை தேடுகிறாயா மானே ?
தென்புலத்தில் உன்னை தினம்
தேடுகிறேனே நானே !
தென்பெண்ணை பாலாற்றின் கரையிலே
தேவதூதர் உதவியுடன் தெளிந்தே !
தேனே தெவிட்டாத செங்கரும்பே !
தென்னையின் இளையவளே !
தெளிந்த பால் நிலாபெண்ணே !!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment