Search This Blog

Monday, July 26, 2010

இவன் இல்லாத காரணத்தால்


இவன் இல்லாத காரணத்தால்
Share
உணவு உண்ண
உரிமை இல்லை

பழங்களும்
பலவுண்டு

இவன் இல்லாத
காரணத்தால்

அதனால் தான் இப்படி

உணவு உண்ண
உரிமை இல்லை
பழங்களும்
பலவுண்டு
பழங்களும்
பலவுண்டு
இவன் இல்லாத காரணத்தால்
அதனால் தான் இப்படி

மான் விழி மல்லிகையே


மான் விழி மல்லிகையே
Share
மான் விழி மல்லிகையே என்
மனம் மயக்கிய மெல்லியவளே நீ உன்
மனம் மாறியது இதனால் தானா ?

மாடப்புரமும் மனை நிலமும்
மந்திர அணிகலனால் தானா !
மங்கல விளக்கே மனம் மறந்தது ஏனோ ?

மனம் நொந்த மானுடன் நான் என அறியாயோ நீ ?
மங்கையே மன்னவன் மையல் கொண்டதை
மறந்தாயோ ? மனத்தால் துறந்தாயோ ?

மதி விழியும் என்னை மறந்ததோ ?
மறுமொழியும் பேசாதோ? பேசாதோ ?
மன்னவனை மறந்தது ஏனோ ? ஏனோ ?



மல்லிகையே
மெல்லியவளே
மனம் மாறியது இதனால் தானா ?
மாடப்புரமும் மனை நிலமும்
யாரிடம் சொல்லி அழ

தென்னவனை தேடுகிறாயா மானே ?

தேடும் தென்மானே
தென்னவனை தேடுகிறாயா மானே ?


தென்னவனை தேடுகிறாயா மானே ?
தென்புலத்தில் உன்னை தினம்
தேடுகிறேனே நானே !
தென்பெண்ணை பாலாற்றின் கரையிலே
தேவதூதர் உதவியுடன் தெளிந்தே !
தேனே தெவிட்டாத செங்கரும்பே !
தென்னையின் இளையவளே !
    தெளிந்த பால் நிலாபெண்ணே !!

வா என்மனமே திரும்பி வா


வா என்மனமே திரும்பி வா
Share
திரும்பி வருகிறாயா என் மனமே
திசை தோறும் சென்றும் என்னவளின் திண்மை அறிந்து !

திரும்பி வருகிறாயா என் மனமே
திறை கொடுக்க திறம் இல்லை என அறிந்து !

திரும்பி வருகிறாயா என் மனமே
திறன் அறிவார் இலா உலகு இதுவென்று அறிந்து !

திரும்பி வருகிறாயா என் மனமே
திரை கடலோடிய திரவியம் நம்மிடம் இல்லை என அறிந்து !

திரும்பி வருகிறாயா என் மனமே
திரும்பிய திசையெல்லாம் வெள்ளமென நண்பர் நம்மிடம் இல்லை என அறிந்து !

திரும்பி வருகிறாயா என் மனமே
திருடிய மனமும் மறந்ததே என அறிந்து !

திரும்பி வருகிறாயா என் மனமே
தீண்டமைக்காதல் இது என அறிந்து !

திரும்பி வருகிறாயா என் மனமே
திருடன் என்று உரைத்தாள் என அறிந்து ?

திரும்பி வருகிறாயா என் மனமே
தீராத இந்த திறமை என்று தீருமோ என ?



திரும்பி வருகிறாயா என் மனமே

Saturday, July 24, 2010

காதல் மனமே

கவிதை நீ என்றேன் 
மௌனம் கொண்டாய் 

உன்னை வெண்ணிலா 
என்றேன் மிக 
ரசித்து சிரித்தாய் 

"நிலாப்பெண்" என்றேன் 
அனால் நீ 
"நில்லாப் பெண்ணாக" 
அங்கிருந்து 
சென்று விட்டாயே 

என்னவளே 
இது ஏனோ ? 

என் மனமே 
நான் யாது 
செய்வேன் ? 


கண்ணே நானும் ராமர் தான்

நானும் ராமர் தான் 

சொல்லிகொடுக்க முனிவரும் 
உடைக்க வில்லும் இருந்தால் 
நானும் கூட ராமர் தான் 

நான் என்ன செய்ய 
சொல்லிகொடுக்க எவரும் 
என்னருகில் 
இல்லையே 
கண்ணே